Monday, 4 February 2013

ஏவுகனைகள்!

துடிக்கும்
நெஞ்சங்கள்
துன்பப்படுகின்றன!

தூய நிலவே!
முழுமையாய்
உனைக்காண,
இன்னும்
மாதத்தில்,
பாதி நாட்களா
காத்திருக்க
வேண்டும்?

வேண்டாம்...
உடனே
உனைக்கண்டு,
சோகம் பரிமாற...

ஏவுகனைகள்
எனக்காக
காத்திருக்கின்றன!
இதோ பறந்து
வருகிறேன்
உன்னிடம்!

No comments:

Post a Comment