என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Monday, 4 February 2013
ஏவுகனைகள்!
துடிக்கும்
நெஞ்சங்கள்
துன்பப்படுகின்றன!
தூய நிலவே!
முழுமையாய்
உனைக்காண,
இன்னும்
மாதத்தில்,
பாதி நாட்களா
காத்திருக்க
வேண்டும்?
வேண்டாம்...
உடனே
உனைக்கண்டு,
சோகம் பரிமாற...
ஏவுகனைகள்
எனக்காக
காத்திருக்கின்றன!
இதோ பறந்து
வருகிறேன்
உன்னிடம்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment