விடியலில் வரும்
சூரியன்!
இரவினில் இனிக்கும்
சந்திரன்!
காரினில் துளிர்க்கும்
மேகங்கள்!
புவிபரப்பினில் விளிக்கும்
இயற்கைகள்!
இவையாவும் எந்நாளும்
மாறாது!
என் காதல்...
அதுகூட அன்பினை
அள்ளி வழங்க,
தவறாது எந்நாளும்!
ஓ! பெண்ணே!
என் மனம் நிச்சயமாய்
மாறாது!
எப்போதும் உனக்காக
காத்திருக்கும்!
துணிவுகொள்!!
அன்புமிக்க நண்பர்களுக்கு அதிக அளவு என் கவிதைகளை படித்தமைக்கு என் மனமார்ந்த நன்றி! உங்கள் எண்ணங்களை எனக்கு அடிக்கடி தெரியப்படுத்தி
என்னை ஊக்கப்படுத்துங்கள்!
என்றும் அன்புடன்,
கோவி. சண்முகசுந்தரம்.
சூரியன்!
இரவினில் இனிக்கும்
சந்திரன்!
காரினில் துளிர்க்கும்
மேகங்கள்!
புவிபரப்பினில் விளிக்கும்
இயற்கைகள்!
இவையாவும் எந்நாளும்
மாறாது!
என் காதல்...
அதுகூட அன்பினை
அள்ளி வழங்க,
தவறாது எந்நாளும்!
ஓ! பெண்ணே!
என் மனம் நிச்சயமாய்
மாறாது!
எப்போதும் உனக்காக
காத்திருக்கும்!
துணிவுகொள்!!
அன்புமிக்க நண்பர்களுக்கு அதிக அளவு என் கவிதைகளை படித்தமைக்கு என் மனமார்ந்த நன்றி! உங்கள் எண்ணங்களை எனக்கு அடிக்கடி தெரியப்படுத்தி
என்னை ஊக்கப்படுத்துங்கள்!
என்றும் அன்புடன்,
கோவி. சண்முகசுந்தரம்.

No comments:
Post a Comment