ஓடிவா!
உனது எதிர்காலம்
என்னருகில்!
ஏன் என்மீது
துணிவில்லையா?
ஒவ்வொருவனும்
தேடும் நிம்மதி
என்னிடம் தான்
உள்ளது!
என் இந்த தயக்கம்?
என்னை பார்த்து
ஏளனமா?
என் கைகள்-உன்னை
அரவணைக்க
காத்திருக்கின்றன!
மனிதனே!
ஆறிலும் சாவு!
நூறிலும் சாவு!
துணிவு கொள்,
காதல் செய்!
இறுதிப்பயணத்தில்
எனை நோக்கி வா!
மயான அமைதி
உனக்கு நிச்சயம்
கிடைக்கும்!
உனது எதிர்காலம்
என்னருகில்!
ஏன் என்மீது
துணிவில்லையா?
ஒவ்வொருவனும்
தேடும் நிம்மதி
என்னிடம் தான்
உள்ளது!
என் இந்த தயக்கம்?
என்னை பார்த்து
ஏளனமா?
என் கைகள்-உன்னை
அரவணைக்க
காத்திருக்கின்றன!
மனிதனே!
ஆறிலும் சாவு!
நூறிலும் சாவு!
துணிவு கொள்,
காதல் செய்!
இறுதிப்பயணத்தில்
எனை நோக்கி வா!
மயான அமைதி
உனக்கு நிச்சயம்
கிடைக்கும்!
.jpg)
No comments:
Post a Comment