அடியே!
மூன்றாம்பிறையில்
கவிதை எழுதுகிறேன்!
வாடாமல்லியில்
வாசம் காண்கிறேன்!
பேரிரைச்சலில்
இனிமை காண்கிறேன்!
அருவருப்பை மட்டுமே
ரசித்து வருகிறேன்!
கசப்பை மட்டுமே
சுவைத்து வருகிறேன்!
கொதிநீரில்தான்
குளிர்ச்சி காண்கிறேன்!
இவையெல்லாம்
மாற்றங்களை
தரவில்லை என்னில்!
ஆனால் நீ!
என்னை விட்டு
பிரிந்தது மட்டும்தான்,
எனக்குள்ளே
மனமாற்றத்தை தந்தது!
மூன்றாம்பிறையில்
கவிதை எழுதுகிறேன்!
வாடாமல்லியில்
வாசம் காண்கிறேன்!
பேரிரைச்சலில்
இனிமை காண்கிறேன்!
அருவருப்பை மட்டுமே
ரசித்து வருகிறேன்!
கசப்பை மட்டுமே
சுவைத்து வருகிறேன்!
கொதிநீரில்தான்
குளிர்ச்சி காண்கிறேன்!
இவையெல்லாம்
மாற்றங்களை
தரவில்லை என்னில்!
ஆனால் நீ!
என்னை விட்டு
பிரிந்தது மட்டும்தான்,
எனக்குள்ளே
மனமாற்றத்தை தந்தது!

No comments:
Post a Comment