என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Monday, 18 February 2013
கணக்கு!
பழையக் கணக்கை
சரிபார்க்க
எனது நாட்குறிப்பை
புரட்டினேன்!
புதிய கணக்கில்
ஒன்றிரண்டு
இடித்தது!
அவை என்ன,
அச்சடித்த
நோட்டுகளா?
இல்லை! இல்லை!
என் அன்பு
காதலிகள்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment