என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Thursday, 14 February 2013
உலக சாதனை!
கண்ணே!
நீ இதுவரை
தோற்கடித்த
இதயங்களின்
எண்ணிக்கையை,
என்னிடம் மட்டும்
கூறிவிடு!
உன் பெயரை
உலக சாதனை
புத்தகத்தில்
இடம்பெறச்செய்ய,
என் நெஞ்சம்
துடிக்கிறது!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment