Saturday, 16 February 2013

நோயாளி!

மயக்கம்
என்னை
சந்தித்து,
நலமா?
என்றது!

என்னையே
எந்நாளும்
தழுவிவரும்
உனக்கு,
நலம் கூற
தேவையில்லை
என்றேன்!

ஆம்! நான்...
காதல் மயக்கத்தில்
கலங்கி வாழும்,
கனிவான
நோயாளி!

No comments:

Post a Comment