என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Sunday, 17 February 2013
இதயக்கோளாறு!
உன்னை
நினைத்து நினைத்து
நினைவுகளை
சுமை தாங்கிய
என் இதயத்தில்
கோளாறாம்!
கள்ளமாய்
பழகும் உன்னை
நல்லவளாய்
காட்டிய,
என் கண்களில்தான்
கோளாறு என்று
மருத்துவருக்கு
தெரியவில்லை
போலும்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment