Sunday, 17 February 2013

சுவை!

மஞ்சத்தில்
உனை நினைத்து
கனவு கண்ட என்னை,
உன் நெஞ்சத்தை விட்டு
நொடிப்பொழுதில்
உருட்டிவிட்டாய்!

என்ன இனிமை!
நிலை கெட்ட பின்னும்
என் இதயம்
உன்னையே
ரசிக்கிறது!

பாவி இதயம்
பரிதவிக்கும் போது
பழச்சாறு சுவைத்தேன்,
ஆனால்...அதுகூட-உன்
வஞ்சக்காதல் போல
புளிப்பாய் போனதடி!

No comments:

Post a Comment