என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Monday, 18 February 2013
மனதுக்குள் மழை!
மனதுக்குள் மழை!
தேன் துளி சிந்தும்
தூவானமா?
இல்லை!
காற்றுடன் கூடிய
சிறு தூறலா?
இல்லை! இல்லை!
இடியுடன் கூடிய
பெருமழையா?
இல்லவேயில்லை!
புரட்டி போடும்
புயல் மழையா?
அறவேயில்லை!
காதலே!
உன்னை எண்ணி
நான் சிந்தும்
கண்ணீர் மழை!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment