Monday, 4 February 2013

என்ன உயரும்!

சீருயரும்
சிறப்புயரும்,
சிந்தனையும்
உயரும்!

செவிகளில்
இசையுயரும்!
வாழ்வில்
இன்பமுயரும்!
தோள்களில்
தினவுவுயரும்!

பெண்ணென்றால்
சிறப்புமுயரும்!
புனித காதலென்றால்
என்ன உயரும்?
கண்களில்
கண்ணீர்தான்
உயரும்!

1 comment: