கரைசேரும் அலைகள்!
அடியே!
நீ அலை அலையாய்
ஒடிவந்து,
என்னை சந்தித்த
போதெல்லாம்,
என்காதல்
ஏற்றம் பெற்று
மிளிர்வதாய்
நினைத்தேன்!
சட்டென நீ!
மறைந்த பின்னே
சிந்தித்தேன்!
ஓ! நெட்டலைகள்
கரை சேர்ந்த பின்னே,
கரைந்தல்லவா
போய்விடும்!
அதனால் தானோ
அவசரமாய் நீயும்
என்னைவிட்டு
பிரிந்தாய்?
No comments:
Post a Comment