Sunday, 24 February 2013

காற்றோடு....

அடியே!
மறந்தும்
உன் பெயரை
உச்சரிக்க
மாட்டேன்!
ஏன் தெரியுமா?

உன் பெயரும்
உன்னைப்போல
காற்றோடு
காற்றாய்,
மறைந்திடுமோ?
என்ற அச்சத்தால்!

1 comment:


  1. திருமருகல் தினத்தந்தி
    அப்படிஎன்றால் அவள் பெயா் உங்களுக்குத் தெரியுமா?

    ReplyDelete