அடியே!
உன் நிழலால்
நிம்மதி இழந்தேன்!
உன் அழகால்
அமைதி குலைந்தேன்!
உன் சிரித்த முகத்தால்
சிந்தனை பல செய்தேன்!
சிப்பிக்குள் முத்தாய்
உனை எண்ணி,
காதலென்னும் ஆழ்கடலில்
அவசரமாய் நான் குதித்தேன்!
சிலந்திவலை விரித்து நீ...
எனை பிடித்த மாயம்,
என்னால் சிக்கவும்
முடியவில்லை!
சிந்திக்கவும் முடியவில்லை!
கண்ணே!
உன் காதல் வலையை
செப்பனிட்டு வை!
நான் மீண்டும் குதிக்க
தயாராயிருக்கிறேன்!
உன் நிழலால்
நிம்மதி இழந்தேன்!
உன் அழகால்
அமைதி குலைந்தேன்!
உன் சிரித்த முகத்தால்
சிந்தனை பல செய்தேன்!
சிப்பிக்குள் முத்தாய்
உனை எண்ணி,
காதலென்னும் ஆழ்கடலில்
அவசரமாய் நான் குதித்தேன்!
சிலந்திவலை விரித்து நீ...
எனை பிடித்த மாயம்,
என்னால் சிக்கவும்
முடியவில்லை!
சிந்திக்கவும் முடியவில்லை!
கண்ணே!
உன் காதல் வலையை
செப்பனிட்டு வை!
நான் மீண்டும் குதிக்க
தயாராயிருக்கிறேன்!

No comments:
Post a Comment