Tuesday, 3 June 2014

சுவை!

பூவாய் இருந்தாள்
காதல் கொண்டேன்!

காயாய் இருந்தாள்
காத்திருந்தேன்!
 

சுவை!
---------
பூவாய் இருந்தாள்
காதல் கொண்டேன்!
காயாய் இருந்தாள்
காத்திருந்தேன்!
கனியானாள்....
பூரித்திருந்தேன்!
யாருக்கு 
சுவை தந்தாள்?
ஏமாந்து இருக்கிறேன்!

கனியானாள்....
பூரித்திருந்தேன்!
 

யாருக்கு
சுவை தந்தாள்?
 

ஏமாந்து இருக்கிறேன்!

No comments:

Post a Comment