என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Tuesday, 3 June 2014
நான் எங்கே?
நான் எங்கே
இருக்கிறேன்?
நிலை தடுமாறிய
பின்னும்...
உன் இதய
மெத்தையில்
மட்டுமே
உறங்குகிறேன்!
தவிப்புக்கு
பின்னும்
தடம் மாறாமல்
இருக்கிறேன்!
உன் காதல்?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment