என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Monday, 2 June 2014
காதல் கவிதை!
என் இதயம்
ஒவ்வொரு
கவிஞனுக்காகவும்,
ஒரு நிமிடத்தில்
எழுபத்திரண்டு முறை
துடிக்கிறது!
நாள் முழுவதும்
என் சுவாசம்,
கவிஞர்களுக்காக
மட்டும்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment