Friday, 6 June 2014

காற்றிடைப்படாமல்!

காற்றிடைப்படாமல்
கட்டியணைத்தேன்
அவளை...?

மூங்கில்....
காற்றில் அசையும்
அந்த சின்ன சத்தம்!


எலும்புகள்...
நொருங்கிவிட்டதால்,
அவள் துவண்டு
போனாள்?

நான் இன்பமாய்...
சோர்ந்து போனேன்!
கண் விழித்தேன்
மீண்டும் இருண்ட
வாழ்வு?
கனவு!!!!!!!!

No comments:

Post a Comment