என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Tuesday, 3 June 2014
வெள்ளை உலகம்!
அவளின்...
கனவுகளை விட்டு
வெளியே வந்தேன்!
இயற்கையின்...
அழகு கசந்தது!
இனிமை என்ற
தமிழ் சொல்...
அகராதியை விட்டு
அகன்றது!
நிறங்கள் இல்லா
வெள்ளை உலகில்
தவிக்கிறேன்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment