Tuesday, 9 July 2013

ஆழம்!

வார்த்தைகளின்
ஆழத்தை
உணராதவளா,
என் நெஞ்சத்தின்
ஆழத்தை
அளக்கப் போகிறாள்?

நான்
ஆழ்கடல் சிப்பி!
எனக்குள்
ஒரு இனிய
இதயம்,
முத்தாய்...
புதைந்திருக்கிறது!

என்னை
சாகடித்துவிடு!
பின் என் இதயத்தில்
காதல் செய்!

No comments:

Post a Comment