என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Thursday, 11 July 2013
உணர்ந்தால்...
கொதி நீரின்
சூடு...
தொட்டால்தானே
தெரியும்!
நெருப்பின்
தன்மை
சுட்டால்தானே
தெரியும்!
சொல்லின்
அருமை
பட்டால்தானே
தெரியும்!
வாய்ச்
சொல்லுக்கு
பயம்
தேவையில்லை!
உள்ளதை
உள்ளபடி
உணர்ந்தால்
உண்மை
உறுதியாய்
தெரியும்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment