Thursday, 11 July 2013

உணர்ந்தால்...

கொதி நீரின்
சூடு...
தொட்டால்தானே
தெரியும்!

நெருப்பின்
தன்மை
சுட்டால்தானே
தெரியும்!


சொல்லின்
அருமை
பட்டால்தானே
தெரியும்!

வாய்ச்
சொல்லுக்கு
பயம்
தேவையில்லை!

உள்ளதை
உள்ளபடி
உணர்ந்தால்
உண்மை
உறுதியாய்
தெரியும்!

No comments:

Post a Comment