என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Wednesday, 10 July 2013
பிரிந்த பின்!
மோக முள்
நெஞ்சில்
தைத்தது!
மோகன ராகம்
சோகம்
தந்தது!
அரும்பிய
மொட்டு
மலர
மறுத்தது!
தேனருவி
திகைத்து
நின்றது!
மணி மகுடம்
தலைகீழாய்
கவிழ்ந்தது!
விடியல் கூட
வெட்கப்பட்டு
வர மறுத்தது!
இவையாவும்
அவளை...
பிரிந்த பின்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment