என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Saturday, 20 July 2013
கருவிலேயே...
கருவறைக்குள்
நுழைந்து
காதலை...
நிர்ணயிக்கும்
மரபனுக்களை,
கருவிலேயே
அழிக்க வேண்டும்!
இந்த
இன்னல் தரும்
காதல்...
புதிய மன்னர்களுக்கு
தேவையில்லை!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment