என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Friday, 31 May 2013
ஊர் வழக்கு!
மனதின்
மகிழ்ச்சிக்கு
மாறுபட்ட
கருத்து!
தாறுமாறான
உலகில்
தவறி
செய்யும்
பிழைகள்!
சிந்தனைக்கு
முன்...
சிறியதாய்
ஒரு தடை!
நினைவுகளுக்கு
இட்ட வலை!
மனிதனின்
இரவல்
செயல்கள்!
சுயமரியாதைக்கு
இடைக்கால
தள்ளுபடி!
ஊர் வழக்கு!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment