Tuesday, 7 May 2013

சலனங்கள்!

இதயத்தில் கீறல்!
அய்ந்து நிமிடம்
அமைதி...
கண்ணீர் துளிகள்!
கைகள் கட்டப்பட்டன!

மனிதனின் முயற்சி!
புண்ணுக்கு மருந்து...
ஓய்வு தேம்புகிறது!

வீண் பொழுதின்
கிளர்ச்சிகள்...
சல்லாபம் சிரிக்கிறது!

வானுக்கு வில்!
உயர்வுகளின்
ஓலங்கள் மறைகிறது...
விண்ணில் வெளிச்சம்!

மனிதனின் சலனங்கள்
கூறு போட...
சில நிமிடங்கள்
இயற்கை
தூங்க வேண்டும்!

No comments:

Post a Comment