என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Monday, 27 May 2013
சாலைகள்!
உணர்வுகளின்
உருவாக்கம்,
கண்ணீர்
திவளைகள்!
உண்மையின்
உருப்பெருக்கம்,
மனிதனின்
கவலைகள்!
கனவுகளின்
கலக்கங்கள்
அவளின்
லீலைகள்!
கடைசியில்
மனிதனின்
காதல்கள்...
வாழ்விற்கு
நல்ல
சாலைகள்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment