என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Thursday, 9 May 2013
உலகின் பிடியில்...
ஆர்ப்பாட்ட
வாழ்விற்கு
ஆசைப்பட்டேன்!
அடக்கப்பட்டேன்
அன்று!
அமைதியாய் வாழ
ஆசைப்பட்டேன்!
ஆனால்...
கலவர வாழ்விற்கு
கைக்கோர்த்து,
நசுக்கப்பட்டேன்
இன்று!
நான்...
இப்போது
உலகின் பிடியில்
ஊஞ்சலாடும்
அவல உயிர்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment