Saturday, 15 June 2013

மாறிவிட்டான்!

உணர்ச்சிக்கு
தீனி போட்டவன்
ஊறுகாயாய்
மாறி போனான்!

அவனை
தொட்டுக்கொள்ள
ஆசைப் பட்டாள்!
அவனோ...
அடுத்தவளின்
பசிக்கு இரையாகி
போனான்!


இருட்டு
அறைக்குள்ளே
இதய தீபம்
ஏற்றிவிட்டாள்!

அறைக்குள்
ஒளிவிளக்கு
அனைவர்க்கும்
உதவாது!
அது அன்புக்கும்
வழி விடாது!

அடி பெண்ணே!
உன்னை
நல்லவனுக்கு
இளைப்பாறு!
அன்பை...
அன்புடன்
மோது!

No comments:

Post a Comment