என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Thursday, 20 June 2013
எட்டாத கனிகள்!
பழத்தோட்டத்திற்கு
விரும்பி சென்றேன்,
கனி பறிக்க!
எட்டி எட்டி
பார்த்தாலும்
எட்டாத கனியை
விட்டுவிட,
நான் என்ன
தடுமாறும்
நரியா?
மனித சக்திக்கு
உயர்வாய்
தோன்றும்
காதல் கனையை
நொடிப்பொழுதில்
அனுப்பி,
அக்கனியை
எனதாக்கி
கொள்வேன்
நிச்சயமாய்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment