என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Saturday, 22 June 2013
சோகம் போகுமா?
மயங்கும்
விழிகளில்
தேங்கிய
கண்ணீர்...
துளி!
நான்
அவளுக்கு
சிந்திய
ஆனந்த
கண்ணீர்!
என் கண்ணீர்
துளிகள்...
அவளின்
உருகாத
இதயத்தில்
உள் நுழைந்து,
அனந்த ராகம்
இசைக்கட்டும்!
அதன் பின்
அவளின்
சோகங்கள்
மறையட்டும்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment