அந்த பேருந்து
தடுமாறி
தடம் மாறியது!
பயணிகள்
அனைவரும்
பயந்து நடுங்கினர்!
அய்யோ கடவுளே
காப்பாற்று! என்று
கதறினர்!
ஓட்டுநரோ
மிகவும் துடிப்பாய்
ஒடித்து, நெளித்து,
மிதித்து...
ஒரு மரத்தில்
மோதி,
அனைவரையும்
காப்பாற்றி விட்டு,
குதித்து
இறந்தார்!
உயிர் பிழைத்த
மக்களே!
உங்கள்
உயிர் காக்க...
உயிர்விட்ட
அவன் தான்
கடவுள்!
தடுமாறி
தடம் மாறியது!
பயணிகள்
அனைவரும்
பயந்து நடுங்கினர்!
அய்யோ கடவுளே
காப்பாற்று! என்று
கதறினர்!
ஓட்டுநரோ
மிகவும் துடிப்பாய்
ஒடித்து, நெளித்து,
மிதித்து...
ஒரு மரத்தில்
மோதி,
அனைவரையும்
காப்பாற்றி விட்டு,
குதித்து
இறந்தார்!
உயிர் பிழைத்த
மக்களே!
உங்கள்
உயிர் காக்க...
உயிர்விட்ட
அவன் தான்
கடவுள்!

No comments:
Post a Comment