அய்ந்தாம் அறிவு!
கொஞ்சும்
கிளிகள்,
ஆடும்
மயில்கள்,
கூவும்
குயில்கள்,
நடை பயிலும்
அன்னங்கள்!,
மருண்ட
பார்வையில்
மான்கள்,
இவற்றை
அழகு படுத்தி
ரசிக்கும்
மனிதன்...
அவற்றின்
குணங்களை
தனக்குள்ளே
ஏற்க மறுப்பது
ஏன்?
மனித
சிந்தனையின்
விளைவாய்
அய்ந்தாம்
அறிவுக்கு
சிறைவாசம்!
நல்லதை ஏற்க
மறுக்கும்
உயர்வின்
தேம்பல்கள்!
No comments:
Post a Comment