Sunday, 2 June 2013

அவளை விட்டுவிட...

உச்சி முகர்ந்து,
உன்னதமாய்
புகழ்ந்து,
உருவத்திற்கு
வியந்து,
உணர்ச்சிக்கு
அடிமைப்பட்டு,
உண்மைக்கு
பயந்து,
உள்ளத்திற்கு
திணறி,
அவளை...
விட்டுவிட
நினைக்கிறேன்!


எனக்காக...
ஒரு புது மலர்,
இனியாவது
வாசம் வீசட்டும்!
என் காதல்
சோலையில்
புதுத்தென்றல்
பரவட்டும்!

No comments:

Post a Comment