Monday, 17 June 2013

பகலுக்கும் பிடிக்கவில்லை!

சொல்லிய
சொல்லுக்கு
காத்திருந்த
வேளை!

சுரமில்லாத,
இனிமையில்லாத
தனிமையின்
கொடுமை!


கொஞ்சி,
குலாவி,
கூறுபோட
நினைத்தால்...
அவள் என்னிடம்
இல்லை!

தனிமையின்
முனகல்
பகலுக்கும்
பிடிக்கவில்லை!

அதோ இருள்!
நான்...
அங்கு சென்றாவது
அவளை
தேடுகிறேன்!

No comments:

Post a Comment