மல்லிகையே! நீ பாவம்!
மனம் பரப்பும்
மல்லிகையே!
மாரி பொழிய
பூத்தாலும்,
மாறி மாறி
தலையமரும்
மல்லிகையே!
பெண்குணம்தான்
மாறுமென்றால்,
நீயுமா பெண்ணடிமை?
பெண்பித்தன்
நானிருக்க,
உனக்கேன்
அவப்பெயர்?
செடியொன்றில்
பூத்தாலும்,
ஒருத்தியிடம்
இல்லாத
மல்லிகையே!
நீ! பாவம்
பெண்ணினத்தால்!
No comments:
Post a Comment