Tuesday, 1 October 2013

அடுத்த... அலை...

அடியே!
உன்னை
வெறுத்து
என் இதயத்தை
சூறாவளியில்
தூக்கி எறிந்தேன்!

கடலுக்குள்
வீழ்ந்த இதயம்
மீண்டும் கரையை
தேடி வந்தது!


அவனோடு
சல்லாபித்த நீ
திருப்பிகொண்டாய்
உன் முகத்தை!

அடுத்த
அலைக்காக...
என் இதயம்
காத்திருக்கிறது!
கடலை நோக்கி
மீண்டும் பயணம்!

No comments:

Post a Comment