Friday, 25 October 2013

பாவம்...

அவள்...
களிநடம் புரிய
நெஞ்சத்தில்
மஞ்சம்
அமைத்து,
மலர் தூவி
காத்திருந்தேன்!


அவளின்
பிஞ்சுக் கால்கள்
வலிக்கிறதென்றாள்!
ஆம்... நான்
அவசரமாய் தூவிய
ரோசா மலர்கள்
முற்றிலும்
பாவம்!

No comments:

Post a Comment