என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Saturday, 5 October 2013
தெரு விளக்கு!
எனக்குள்
உயிராய்,
குருதியாய்
கலந்தபின்...
எனக்கு கிடைத்த
புத்தொளி என்று
பெருமிதம்
கொண்டேன்!
அந்த ஒளி
வெள்ளத்தில்,
எல்லையில்லா
மகிழ்ச்சி
கண்டேன்!
அவளோ...
நான் உனக்கு மட்டும்
விளக்கல்ல...
தெரு விளக்கு
என்றாள்?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment