Saturday, 26 October 2013

அழுத்தமாய்...

அவளின்
பாதச் சுவடுகளைகூட
காத்திருந்து காவல்
செய்த காலம்!

மழையில்
கரைந்திடுமோ...
என்ற அச்சத்தால்
பரிதவித்தேன்!


அவள்
என் மேல்
கோபம் கொண்டு,
அழுத்தமாய்...
பதித்த காதலின்
கால்சுவடுகள்!
கடைசிவரை
அழியாது!

No comments:

Post a Comment