என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Saturday, 26 October 2013
அழுத்தமாய்...
அவளின்
பாதச் சுவடுகளைகூட
காத்திருந்து காவல்
செய்த காலம்!
மழையில்
கரைந்திடுமோ...
என்ற அச்சத்தால்
பரிதவித்தேன்!
அவள்
என் மேல்
கோபம் கொண்டு,
அழுத்தமாய்...
பதித்த காதலின்
கால்சுவடுகள்!
கடைசிவரை
அழியாது!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment