என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Wednesday, 23 October 2013
அவள்...
அவளை
முகிலாய்
ரசித்தேன்,
மழையாய்
என்னிடம்
வந்தாள்!
அவளை
மயிலாய்
ரசித்தேன்,
தோகை
விரித்து ஆடி
மயக்கினாள்!
அவளை
உயிராய்
நினைத்து
உறங்கினேன்,
கனவில் ஒட்டி
உறவாடி,
உல்லாசம்
தந்தாள்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment