Wednesday, 23 October 2013

அவள்...

அவளை
முகிலாய்
ரசித்தேன்,
மழையாய்
என்னிடம்
வந்தாள்!


அவளை
மயிலாய்
ரசித்தேன்,
தோகை
விரித்து ஆடி
மயக்கினாள்!

அவளை
உயிராய்
நினைத்து
உறங்கினேன்,
கனவில் ஒட்டி
உறவாடி,
உல்லாசம்
தந்தாள்!

No comments:

Post a Comment