Sunday, 20 October 2013

ரசனை...

உன்னை ரசித்த
கண்களால்
என்னையும்
ரசித்தேன்,
நான் நன்றாய்
இல்லை!


ஆனால் நீ...
என்னை ரசித்த
உன் கண்காளால்,
அடுத்தவனை
ரசித்தாயே?
அதுவும்...
நன்றாய் இல்லை!

No comments:

Post a Comment