Monday, 14 October 2013

கேட்க கிடைக்காத...

நான் இல்லாதபோது
இன்பம் என்றால்...
நான் இல்லாமலேயே
போய்விடுவேன்!


இன்னமும்
எனது இன்பத்தைவிட
என்னையே...
பாரமாய் சுமக்கும்
உன் சோகம்!

இடர்பட்ட பின்னே
இனிமை தர
நான்...
இல்லாமலேயே
உன் சிரிப்பொலியை
கேட்பேனா?

No comments:

Post a Comment