Wednesday, 9 October 2013

தீயாய்...

ஒளி தரும்
தீஞ்சுடரென்று
ஓடிச் சென்று
நோக்கினேன்!
அழகை கண்டு
அருகிலும் சென்றேன்!


ஒளி தந்தாலும்
இயற்கை தந்த
தீயின் கொடுமை
மாறவில்லை!
மீண்டும் ...
சுட்டுக்கொண்டேன்!
எதிர்பார்ப்புகள்
ஏமாற்றம்!

No comments:

Post a Comment