என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Monday, 28 October 2013
தடுமாற்றம்...
மனக் கணக்கு
மாறும்போது,
மனிதக் கணக்கும்
மாறுகிறது!
உயர்வுகள்
மேலோங்கும்
போது...
தாழ்வுகள் கூட
சிறப்பாய் மாறும்!
சாக்கடை
நீராவியாக
சென்றாலும்,
தூய்மையான
மழையாய் தானே
பொழிகிறது!
சில நேரங்களில்...
சில தடுமாற்றம்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment