Wednesday, 16 October 2013

ஏளனமாய்...

சுவடுகள்
இல்லாத
வழித்தடங்கள்!

வானில்
தடம் பதிக்க
நான் செய்த
முயற்சி...
வீணில்
கை நழுவிய
நிகழ்ச்சி!


சொல்லிய
சொல்லுக்கு கூட
எட்டாத செவிகள்!
எண்ணங்கள்
மட்டும்...
என்னை பார்த்து
ஏளனமாய்!

No comments:

Post a Comment