என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Wednesday, 16 October 2013
ஏளனமாய்...
சுவடுகள்
இல்லாத
வழித்தடங்கள்!
வானில்
தடம் பதிக்க
நான் செய்த
முயற்சி...
வீணில்
கை நழுவிய
நிகழ்ச்சி!
சொல்லிய
சொல்லுக்கு கூட
எட்டாத செவிகள்!
எண்ணங்கள்
மட்டும்...
என்னை பார்த்து
ஏளனமாய்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment