என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Sunday, 26 October 2014
ஏனோ...?
இன்பமற்ற வேளையிலே
இனிமை தரும் சோலையிலே,
இளமை ததும்பும் குளிர்ச்சியிலே,
இளவஞ்சி வருவாளோ?
இனிப்பு முத்தம் தருவாளோ?
இல்லையென்று கையசைப்பாளோ?
இதயம் துடிக்க காத்திருந்தும்...
இன்னும் ஏனோ வரவில்லை!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment