வயல்வெளி
பார்த்தேன்...
வாடிய பயிர்
நீர் இல்லாமல்!
அவளையும்
பார்த்தேன்...
சூடிய மலர்
வாடிய நிலையில்!
புதுப்புனல்
பார்த்தேன்...
ஓடிய நீர்
தவழவில்லை!
அவளையும்
பார்த்தேன்...
தேடிய காதலை
இழந்த நிலையில்!
மயில் நடம்
பார்த்தேன்...
ஆடிய கால்கள்
சோர்ந்த நிலையில்!
அவளையும்
பார்த்தேன்...
வாடிய முகம்
கண்ணீரோடு!
பார்த்தேன்...
வாடிய பயிர்
நீர் இல்லாமல்!
அவளையும்
பார்த்தேன்...
சூடிய மலர்
வாடிய நிலையில்!
புதுப்புனல்
பார்த்தேன்...
ஓடிய நீர்
தவழவில்லை!
அவளையும்
பார்த்தேன்...
தேடிய காதலை
இழந்த நிலையில்!
மயில் நடம்
பார்த்தேன்...
ஆடிய கால்கள்
சோர்ந்த நிலையில்!
அவளையும்
பார்த்தேன்...
வாடிய முகம்
கண்ணீரோடு!

No comments:
Post a Comment