நெருங்கினேன்...
நிமிரவில்லை
அவள்...?
தழுவினேன்...
அசையவில்லை
அவள்... ?
முத்தமிட்டேன்...
முனகவில்லை
அவள்...?
இதழ் வருடினேன்
பார்க்கவில்லை
அவள்...?
பேசினேன்...
பதில் பேசவில்லை
அவள்....?
அழகுதமிழ் கவிதை
எழுதினேன்!
பொய்யழகாய்....
மாறினாள் அவள்!
நிமிரவில்லை
அவள்...?
தழுவினேன்...
அசையவில்லை
அவள்... ?
முத்தமிட்டேன்...
முனகவில்லை
அவள்...?
இதழ் வருடினேன்
பார்க்கவில்லை
அவள்...?
பேசினேன்...
பதில் பேசவில்லை
அவள்....?
அழகுதமிழ் கவிதை
எழுதினேன்!
பொய்யழகாய்....
மாறினாள் அவள்!

No comments:
Post a Comment