இனிமையாய்
சிரிக்கின்றேன்!
இன்பத்தில்
திளைக்கின்றேன்!
துன்பம் கண்டால்
ஓடுகின்றேன்!
தனிமையில்..
தவிக்கின்றேன்!
துரத்தி, துரத்தி
விரட்டும் ...
உன் நினைவுகளை?
சிரிக்கின்றேன்!
இன்பத்தில்
திளைக்கின்றேன்!
துன்பம் கண்டால்
ஓடுகின்றேன்!
தனிமையில்..
தவிக்கின்றேன்!
துரத்தி, துரத்தி
விரட்டும் ...
உன் நினைவுகளை?

No comments:
Post a Comment