Sunday, 5 October 2014

நினைவுகளை?

இனிமையாய்
சிரிக்கின்றேன்!

இன்பத்தில்
திளைக்கின்றேன்!

துன்பம் கண்டால்
ஓடுகின்றேன்!

தனிமையில்..
தவிக்கின்றேன்!

துரத்தி, துரத்தி
விரட்டும் ...
உன் நினைவுகளை?

நினைவுகளை?
==============
இனிமையாய்
சிரிக்கின்றேன்!

இன்பத்தில்
திளைக்கின்றேன்!

துன்பம் கண்டால்
ஓடுகின்றேன்!

தனிமையில்..
தவிக்கின்றேன்!

துரத்தி, துரத்தி
விரட்டும் ...

உன் நினைவுகளை?

No comments:

Post a Comment