Sunday, 5 October 2014

வாழ்வேனடி?

கண்ணில்
இமையுமின்றி,

கவிதையில்
காதலுமின்றி,


நினைவில்
அவளுமின்றி,


கனவில்...
இன்பமுமின்றி,


தோல்வியில்...
எஙஙனம்
வாழ்வேனடி?


No comments:

Post a Comment